tag:blogger.com,1999:blog-6133517136273782135.post2821206078622680868..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: தன காரகன் குருவா சுக்கிரனா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-64616846183223917352011-06-11T16:33:39.470+05:302011-06-11T16:33:39.470+05:30//
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
//ஒரு கிரகம...//<br /><br />சிவ.சி.மா. ஜானகிராமன் said...<br /><br /> //ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?<br /> //<br /><br /> தோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..<br /> இது நினைவூட்டல் மட்டுமே.<br /><br /> நன்றி//<br />பயன்படுத்தலாம்...விரிவான பதில் நாளை வந்தாலும் வரலாம் என்று நினைக்கின்றேன் :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-45996278867424949672011-06-10T22:43:08.907+05:302011-06-10T22:43:08.907+05:30//ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல...//ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?<br />//<br /><br />தோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..<br />இது நினைவூட்டல் மட்டுமே.<br /><br />நன்றிசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-71530547202425489582011-06-10T10:37:38.203+05:302011-06-10T10:37:38.203+05:30//சுக்கிலம்... சுக்கிரன் :) //
நல்லா ரைமிங்கா இரு...//சுக்கிலம்... சுக்கிரன் :) //<br /><br />நல்லா ரைமிங்கா இருக்கு :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-36585426889484459502011-06-09T18:07:27.879+05:302011-06-09T18:07:27.879+05:30//தனி காட்டு ராஜா said...
//ஸ்பெர்ம்-க்கு கார...//தனி காட்டு ராஜா said...<br /><br /> //ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா? //<br /> குரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..<br /> சுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. ://<br />ராஜா, நான் படித்த வரை சுக்கிரன் தான் ஸ்பெர்ம் எனும் சுக்கிலத்துக்கு காரகன்...சுக்கிலம்... சுக்கிரன் :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-16569014910991491652011-06-09T17:28:41.770+05:302011-06-09T17:28:41.770+05:30//த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் த...//த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால் ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிங்க மணி அண்ணா :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-54259565268313097512011-06-09T16:49:07.422+05:302011-06-09T16:49:07.422+05:30ஜோதிடத்தில் இருப்பது 9 கிரகங்கள், 12 வீடுகள் தான் ...ஜோதிடத்தில் இருப்பது 9 கிரகங்கள், 12 வீடுகள் தான் அவற்றில் மனத வாழ்க்கைக்கு உபயோகமாகும் அத்தனை விஷயங்களையும் காரகத்துவத்தின் மூலம் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் பல சூட்சுமங்களையும் அடக்கியுள்ளனர். <br /><br />த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால் ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-48379366936840441542011-06-09T16:36:42.583+05:302011-06-09T16:36:42.583+05:30//ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது?//...//ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது?//<br /><br />த.கா.ராஜா. புரட்சிமணி கேட்டிருக்கார் பார்த்தீங்களா.<br />இதைதான் நீங்களாவே சொல்வீங்கன்னு பார்த்தேன். அதான் சும்மா தலையை சுத்துதுன்னு சொன்னேன்.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-19497942990960372882011-06-08T17:53:48.658+05:302011-06-08T17:53:48.658+05:30//ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா? //...//ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா? //<br />குரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..<br />சுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-9193934855581907762011-06-07T19:12:57.933+05:302011-06-07T19:12:57.933+05:30//
தனி காட்டு ராஜா said...
//ஒன்னுமே புரியல த.கா...//<br /><br />தனி காட்டு ராஜா said...<br /><br />//ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//<br /><br />என்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)<br /><br />காரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி..<br /><br />சூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.?<br />சூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....<br />ஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ? ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))<br />அதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..<br /><br />புத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது<br />புத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...<br /><br />புத்ரனை ஆராயும் பொருட்டு...<br />5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...<br /><br />நல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...<br />குறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..<br /><br />எப்புடி நம்ம ஆராய்ச்சி :)//<br /><br />ஆத்மா காரகன் பற்றிய தங்களுடைய கருத்து அருமை ராஜா.<br /><br />//புத்ரனை ஆராயும் பொருட்டு...<br />5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...//<br /><br />ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது?<br />ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா?R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-79414429077842086462011-06-07T19:05:56.311+05:302011-06-07T19:05:56.311+05:30//MANI said...
///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன...//MANI said...<br /><br /> ///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு<br /><br /> 2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்<br /><br /> எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////<br /><br /> ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.<br /><br /> புரட்சிமணி.<br /> சுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.<br /><br /> சுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.<br />//<br />நீங்க சொல்றது சரிதான் மணி. சுக்கிரன் கெடுவதும் ஒருவிதத்தில் நல்லது தான் போல...ஆன்மீகத்திற்குR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-14106906748245955622011-06-07T18:43:10.730+05:302011-06-07T18:43:10.730+05:30//ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு...//ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//<br /><br />என்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)<br /><br />காரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி.. <br /><br />சூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.?<br />சூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....<br />ஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ? ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))<br />அதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..<br /><br />புத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது <br />புத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...<br /><br />புத்ரனை ஆராயும் பொருட்டு...<br />5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...<br /><br />நல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...<br />குறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..<br /> <br />எப்புடி நம்ம ஆராய்ச்சி :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-74555503204364761772011-06-07T17:40:50.913+05:302011-06-07T17:40:50.913+05:30///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்...///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு<br /><br />2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்<br /><br />எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////<br /><br />ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.<br /><br />புரட்சிமணி.<br />சுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.<br /><br />சுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-66554333923272340522011-06-07T16:11:06.385+05:302011-06-07T16:11:06.385+05:30///மாத்தி யோசிங்கப்பூ. //
கால புருஷ பொண்டாட்டி தத...///மாத்தி யோசிங்கப்பூ. //<br /><br />கால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி<br /><br />5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு<br /><br />2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்<br /><br />எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)//<br />நீங்க நல்லாவே ஆராய்ச்சி பண்றிங்க ராஜா... அப்புறம் //5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்)// அல்ல குரு அதனால் தான் அவர் புத்திர காரகன் என்று நினைக்கின்றேன்.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-778723487595653042011-06-07T16:03:25.073+05:302011-06-07T16:03:25.073+05:30//
MANI said...
புரட்சிமணி, நீங்க அப்படியே க...//<br /><br />MANI said...<br /><br /> புரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.<br /><br /> ///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///<br /><br /> இப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.<br /><br /> மாத்தி யோசிங்கப்பூ.//<br /><br />மணி அபப சுக்கிரன பண காரகன் என்று சொல்லலாமா?R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-83533746430364806662011-06-06T14:46:25.759+05:302011-06-06T14:46:25.759+05:30//மாத்தி யோசிங்கப்பூ. //
கால புருஷ பொண்டாட்டி தத்...//மாத்தி யோசிங்கப்பூ. //<br /><br />கால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி <br /><br />5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு<br /><br />2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம் <br /><br />எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-29223602395735560532011-06-06T13:04:14.102+05:302011-06-06T13:04:14.102+05:30புரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க்...புரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.<br /><br />///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///<br /><br />இப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.<br /><br />மாத்தி யோசிங்கப்பூ.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.com