tag:blogger.com,1999:blog-6133517136273782135.post5178804473221175247..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: இது கிருத்துவர்கள் சதியா? இசுலாமியர்கள் சதியா?இந்துக்கள் சதியா? அல்லது வேறு சதியா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-85615762635483886262012-06-19T20:55:05.935+05:302012-06-19T20:55:05.935+05:30திரிக்கப்பட்ட தமிழ் சொற்களும், மறைக்கப்பட்ட உண்மை...திரிக்கப்பட்ட தமிழ் சொற்களும், மறைக்கப்பட்ட உண்மை அர்த்தங்களும்! <br /><br />எடுப்புக் கவிதை<br /> <br />ஆதி மனிதர்களை ஆண்டவன்கள் என்றே, <br />நீதி நெறிமுறைகள் நேர்மைநியாயம் விலகி, <br />ஊதி பேதங்களை ஒற்றுமையைக் கொன்றே! <br />சூது ஓதும்பிரசங்கியை சுவர்க்கம்அல்ல போற்றாதே! <br /><br />தலைமைக் கவிதை <br /><br />தெய்(என்றால்) - கொலை; தெய்வம் - கொலை செய்(த) மிருகம்;<br />இறை - திரை, வரியே! இறைவன் - அரசன்; <br />ஆண்டவன் - ஆண்டு செத்திட்ட வேந்தன்; <br />கடவுளும், வேந்தனே; காணஇல்லை, ஆண்டவன்! <br /><br /> (ஊதுதல் என்பதானது ஓதுதல் என்றானதால், ஓதி பேதங்களை என்பதற்கு மாற்றாக ஊதி பேதங்களை எனும்படிக்கு செற்களைப் எடுப்புக் கவிதையில் பயன்படுத்தப்பட்டுளளன,) <br /><br />எழுந்தருளினார் - (அங்கே) வந்தார் தோன்றி அருளினார் - பிறந்தார், (அங்கே) வருகை புரிந்தார் <br />மறைந்தார் - (அங்கிருந்து) அகன்றார் <br />இறைவன் - இறை - திரை, வரி, கிசுத்தி திரை வரி முதலானவற்றை தன் உடமைகளாக அடைய அதிகாரம் பெற்றவன் (அரசன்) <br />கடவம் - நாடு, கேடயம், போர் படை. கடவுள் - இம்மூன்றையும் (நாடு, போர்படை, கேடயம்) தன் உடமைகளாகக் கொண்டிருக்கிறவன். <br />ஆள்கிறவன் - ஆண்டு கொண்டிருப்பவன் (ஆண்டு கொண்டிருக்கும் அரசன் அல்லது மக்கள் தலைவன்) <br />ஆளவிருப்பவன் - ஆளவிருக்கும் மக்கள் தலைவன் அல்லது அரசன் (இளவரசன்) <br />ஆண்டவன் - நாடாண்டு மரித்தவன், <br />ஆண்டவனின் பிள்ளைகள் - செத்துப்போன அரசனுடைய பிள்ளைகள் <br />ஆண்டவன் செயல் - செத்துப்போன அரசன் அவன் உயிரோடு இருந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அவன் செத்தபிறகு அவனது செயல்களைத் தொடரும் பின்விளைவுகள் <br />தெய் - கொலை <br />தெய்வம் - கொலை செய்யும் மிருகம், கொலையுண்ட மிருகம் அல்லது மனிதன். மற்றும் மரணம் எய்துவிட்டவர்; <br />(உ-ம். ஒரு தாய் தன் மகனிடம் இறந்துபட்ட தன்கணவரைக் காட்டி சொல்கிறார், "உன் அப்பா தெய்வமாகிவிட்டார்".<br />அதே போன்று, "தாத்தா சொர்கத்துக்குப் போய் விட்டார்" அர்த்தம் - தாத்தா செத்துவிட்டார்.) <br />தாத்தா சொர்கத்துக்குப் போய் விட்டார் என்றால் வாழுகிற பூமி, நரகமா? <br /><br /> ***<br /><br />மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு, <br /><br /> தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக – <br /><br />Web site names/ <br /> Web site addresses:<br /><br />1) Wills in Kavithai Chittu <br />http://willsindiaswillswords.blogspot.in<br /> <br />2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com<br /> <br />3) Willswords English Twinkles <br />http://willswordsindiatwinkles.blogspot.inwillswords mhttps://www.blogger.com/profile/10098705777908817240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-30562733346172052632012-06-19T20:53:35.464+05:302012-06-19T20:53:35.464+05:30கோடரியின் தலைக்கனமும் விறகு ஒன்றின் மதிநுட்பமும்!...கோடரியின் தலைக்கனமும் விறகு ஒன்றின் மதிநுட்பமும்!<br /> <br /> ஒரு சமயம் கோடரி ஒன்றுக்கு தலைக்கனம் வந்துவிட்டது; அன்றாடம் அந்தக் கோடரி, விறகு வெட்டி ஒருவன் காட்டிலிருந்து விறகுகளை விற்பனைக்காக வெட்டிக்கொண்டு வரும் விறகுகளிடம், அவ்வப்போது "கருங்காலிகள் உட்பட நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. <br /><br /><br /> இப்படியே ஒருநாள் வழக்கம்போல் அந்தக் கோடரி விறகு வெட்டியின் தலையிலிருந்த கட்டைகளைப் பார்த்து, "நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்றுப் பறைந்திட்டது (கூறிற்று). <br /><br /><br />அப்போது விறகுக் கட்டிலிருந்த ஒரு விறகு – <br /><br /><br /> "நீ ஒரே அடியாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்காதே; இதுவரை நீ வெட்டாத மரமும் ஒன்று உண்டு" என்றது. கோடரி யோசித்துப் பார்த்து முடிவில்... <br /><br /><br /> "இருக்காது; கருங்காலிகள் உட்பட எல்லா மரங்களையுமே நான் பதம் பார்த்து விட்டேன்; இதுவரை எந்த மரமும் என்னிடமிருந்து தப்பியதில்லை; என்றுப் பறைந்திட்டது. <br /><br /><br /> உடனே மேற்படி விறகு, புராணங்களில் புளுகியுள்ளது போல் பக்தர்களை சோதிக்கும் கடவுளாக இல்லையாதலால், கோடரியை மேலும் சோதனைக்குட் படுத்தாமல் "நீ இதுவரைப் (பதம்) பார்க்காத மரமும் ஒன்று உண்டு; அது எதுவென்றால் "வாழை மரம்" என்றுப் பறைந்தது! (தெரிவித்தது). <br /><br /><br /> அதைக் கேட்டதும் பார்ககணுமே, கோடரி முகத்தை! பத்து லிட்டர்கள் பாத்திரம் வேண்டியிருந்தது; அவ்வளவு விளக்கெண்ணெய்; முதன் முதலாகப் பள்ளியறைக்குள் காலடி எடுத்துவைக்கும் புதுப்பெண் போல் நாணமுற்று விறகுக்கட்டிலிருந்து விலகி விறகுவெட்டியின் வீட்டிற்குள் சென்று வீட்டின் ஒருமூலையில் சோர்ந்து விழுந்தது.<br /><br /><br /> மேற்கண்ட சிறுகதைக்கு அடிப்படையாக அமைந்திட்டது பின் தொடரும் சங்ககாலப் பாடல். <br /><br /> வெண்பா <br /><br /><br />கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி <br />*இருங்காலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில் <br />காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்றோற்ற(து)<br />ஈரிரவுத் துஞ்சாதென் கண். <br /><br />- இப்பாடலைப் பறைந்திட்ட (ஓதிட்ட) நமது மூதாதையப் பாட்டிக்கு நன்றி. <br /><br /><br />*இருங்காலி மரம் - வாழை மரம். <br /><br /><br /> <br />Posted 16 minutes ago by WillsIndiasWillswords<br /><br /><br />மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு, <br /><br /> தங்களது அறிவுப்பூர்வமான தீர்மானங்கள் வாழையடி வாழையாக உங்கள் காலத்திலேயே வெற்றிகளைக் குவிக்க Wills in Kavithai Chittu (A Google Web site) உளப்பூர்வமாக தனது வாழ்த்துக்களை நல்குகின்றது.<br /><br />மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு, <br /><br /> தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக – <br /><br />Web site names/ <br /> Web site addresses:<br /><br />4) Wills in Kavithai Chittu <br />http://willsindiaswillswords.blogspot.in<br /> <br />5) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com<br /> <br />6) Willswords English Twinkles <br />http://willswordsindiatwinkles.blogspot.inwillswords mhttps://www.blogger.com/profile/10098705777908817240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-43244853700250383242012-06-19T11:57:19.932+05:302012-06-19T11:57:19.932+05:30மரணத்திற்குப் பின் உடலுக்குள்.... இயக்கமே இல்லை என...மரணத்திற்குப் பின் உடலுக்குள்.... இயக்கமே இல்லை எனும் நிலைமையில்...! <br /><br />செத்தபின் சொர்க்கமாம்! செப்பு சுடுகாடே! - பூமியில் <br />செத்து சென்றுஎவன் சொர்கத்தை கண்டவன்? - பூமிக்கு, <br />செத்துஎவன் மீண்டும் உயிர்ப்பெற்று மீண்டவன்! - சொர்க்கத்தை, <br />செத்துகண்டவன், கண்டுமீண்டவன், உண்டென்றால் நம்பலாம்! <br /><br />பூமிஉன் தலைக்குள்ளா புகுந்தது செப்பு! <br />பூமியும்உனக்கு பொய்என்றே ஆயிற்றோ? - இப் <br />பூமியும்உன் வாழ்க்கையும் நரகமே என்றால், <br />ஆவி(இயக்கம்) நின்றபின், சொர்க்கம் காண்பாயும் என்றால், நீயே... <br /><br />மலையுச்சிக்குச் சென்று தலைகீழாய்க் குதிக்கலாம்! <br />தலைகீழாய்க் குதித்துச் சொர்க்கத்தைக் காணலாம்! <br />கிணற்றுள் மிதக்கலாம்! கயிற்றில் தொங்கலாம்! <br />அரளிக் கொட்டைகளை ஆசையாய் உண்ணலாம்! <br /><br />உன்போன்றோர் மாண்டால் மிச்சம்எஃ(து) என்றால் - மக்கள் <br />உண்மை உணர்வார்! சொர்கமோ, நரகமோஇல்லைத் தெளிவார்! <br />எம்தலையெழுத்(து) என்பது பொய்என்றும், ஆகிடும்; <br />இம்மண்தான் (பூமிதான்) எமக்குஎன்றும் எதுவும் என்றாகிடும் <br /><br />இக்காயம் தேவைக்கு யாவும் வழங்கிடும்; <br />விலைகள் குறைந்திடும்; பற்றாக் குறைதீரும் <br />பசிமக்கள் அறியாமல் பார்எங்கும், <br />எல்லோரும் நல்லவர் என்றுஒன்றும் பொற்காலம், <br />சொல்லாமல் வந்திங்கே எல்லாம், சுகமாய் மாறவும்செய்யுமே! <br /><br />மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு, <br /><br /> தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக – <br /><br />Web site names/ <br /> Web site addresses:<br /><br />1) Wills in Kavithai Chittu <br />http://willsindiaswillswords.blogspot.in<br /> <br />2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com<br /> <br />3) Willswords English Twinkles <br />http://willswordsindiatwinkles.blogspot.inwillswords mhttps://www.blogger.com/profile/10098705777908817240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-52885799896334155162012-04-25T10:41:10.356+05:302012-04-25T10:41:10.356+05:30ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டிங்க :) தங்...ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டிங்க :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-6444555691925494092012-04-24T07:58:54.445+05:302012-04-24T07:58:54.445+05:30தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.ஸ்ரீகாந்த்https://www.blogger.com/profile/18269430741607853425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-67204861148926483142012-03-10T11:01:27.720+05:302012-03-10T11:01:27.720+05:30நண்பரே வாங்க,
கூகுள் .com ஐ .in ஆக மாற்றியது எனபத...நண்பரே வாங்க, <br />கூகுள் .com ஐ .in ஆக மாற்றியது எனபதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் தளத்தின் பெயரில் எப்படி ஒரு ஆங்கில தளம்? புரியலையே நண்பரேR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-42815518978446290482012-03-09T19:56:15.631+05:302012-03-09T19:56:15.631+05:30நன்பரே இது கூகுள் செய்த விஷயம். அவ்ளோதான்நன்பரே இது கூகுள் செய்த விஷயம். அவ்ளோதான்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-81596647024888362532012-03-09T15:50:34.927+05:302012-03-09T15:50:34.927+05:30ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே :)ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-82925177690631859022012-03-09T15:31:16.093+05:302012-03-09T15:31:16.093+05:30நண்பரே, இந்த சதியை kafir கள் செய்திருக்க மாட்டார்க...நண்பரே, இந்த சதியை kafir கள் செய்திருக்க மாட்டார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com