tag:blogger.com,1999:blog-6133517136273782135.post5969672252148924128..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: திருமந்திர விநாயகர் காப்பை ஆறு சமயங்களை ஏற்ப்பதில் என்ன குழப்பம்?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-9695470176304078872014-09-12T00:19:50.574+05:302014-09-12T00:19:50.574+05:30ஐயா,
விநாயகர் பற்றிய இரு பதிவுகளின் முக்கிய நோக்கம...ஐயா,<br />விநாயகர் பற்றிய இரு பதிவுகளின் முக்கிய நோக்கம் திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்ததா இல்லையா என்பது பற்றித்தான். மற்றபடி அவர் எப்பொழுது இங்கு வந்தார் என்பதில் கவனம் செலுத்தவில்லை. சிலப்பதிகார பாடலை தந்து என்னை மேலும் ஆய்வு செய்ய தூண்டி விட்டுள்ளீர்கள். <br /><br />//மூவாறு கணங்களும்// //வேறுவேறு கடவுளர்// என்ற வரிகள் யாரை குறிக்கின்றது என்பதை அறிய ஆவல். தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். இதில் கணங்களின் தலைவன் கணபதி இருக்கலாம்...இல்லாமல் போகலாம். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-84104058079163921722014-09-11T20:27:47.665+05:302014-09-11T20:27:47.665+05:30தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சிகாலத்தில்தான் விநாயகர்...தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சிகாலத்தில்தான் விநாயகர் வந்தார் என்று கூறும் கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன் ஐயா.<br /><br />சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டிணத்தில், தம் காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த தெய்வங்களை, இளங்கோ அடிகள் அவர்கள், தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வரிசைப் படுத்திக் கூறுவதைப் பாருங்கள்.<br /><br />பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்<br />அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்<br />வால்வளை மேனி வாலியோன் கோயிலும்<br />நீல மேனி நெடியோன் கோயிலும்<br />மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்<br />மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ<br />நான்மறை மரபிற் றீமுறை யொருபால்<br />நால்வகைத் தேவரு மூவாறு கணங்களும்<br />பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து<br />வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்<br />அறவோர் பள்ளியு மறனோம் படையும்<br />புறநிலைக் கோட்டத்துப் புண்ணிய தானமும்<br />துறவோ ருதைக்குஞ் செயல்சிறந் தொருபால்<br /><br />இப்பாடலில் விநாயகர் பற்றிய குறிப்பே கிடையாது<br />இக்கருத்தினையும் பாடலினையும், வரலாற்று அறிஞர் ஒருவரின் கட்டுரையின் கண்டேன் ஐயா<br />நீல கண்ட சாஸ்திரி என்று நினைக்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com