tag:blogger.com,1999:blog-6133517136273782135.post6623327221309494577..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: மகாபாரதத்தில் அணுகுண்டு? R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-24783653177218558662012-09-21T15:43:21.474+05:302012-09-21T15:43:21.474+05:30அப்படியா சங்கதி?
ஒரு சேர மன்னன் பாண்டவ படைக...அப்படியா சங்கதி? <br />ஒரு சேர மன்னன் பாண்டவ படைகளுக்கு உணவு அளித்தான் என்று ஒரு தமிழ் நூல் கூறுவதாக படித்த ஞாபகம் .<br />ஒருவேள அந்த தமிழ்நூலையும் ஆரியர்கள் எழுதி இருப்பார்களோ?<br /><br />ஆர்யன் வெள்ளை திராவிடன் கருப்பு என்றால் கிருஷ்ணனும் கருப்பு, பாஞ்சாலியும் கருப்பு அப்ப இவர்களும் திராவிடர்கள் தானே? <br /><br />இந்த திராவிட பேச்சு ஆந்திராவில இல்ல, கேரளாவில இல்ல, கர்நாட்டகாவில இல்ல ஏன்?<br />இங்கே அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களை ஆளத்தானே? என்று சிலர் கேள்வி கேட்பது நியாயம்தானோ?<br /><br />இந்தியன் என்றாகிவிட்ட பிறகு ஆர்யன் திராவிடன் என்ற பிரிவினை மூடத்தனம் அல்லவா?<br /><br />தமிழனாய் இருப்போம், இந்தியானாய் இருப்போம், மனிதனாய் இருப்போம். வெறியோடு அல்ல தாமரை இலை நீர்போல. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-49179987535049926002012-09-21T14:42:05.990+05:302012-09-21T14:42:05.990+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வாலிபள்https://www.blogger.com/profile/14872325091593853037noreply@blogger.com