tag:blogger.com,1999:blog-6133517136273782135.post4842458127792787492..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: விநாயகர் பற்றி திருமந்திரத்தில் உள்ளது ஆதாரம் வேண்டுமா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-83651273435971804422014-09-11T13:57:48.742+05:302014-09-11T13:57:48.742+05:30ஐயா,
தங்களுடைய மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் மிக்...ஐயா,<br />தங்களுடைய மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-71592540377830785672014-09-05T05:42:23.059+05:302014-09-05T05:42:23.059+05:30தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி காலத்தில், பல்லவர்க...தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி காலத்தில், பல்லவர்களின் படைத் தளபதி பரஞ்சோதி அவர்களால், வாதாபியில்இருந்து கொண்டுவரப்பட்ட கணபதிதான், தமிழ் நாட்டிற்கு வந்த முதல்கணபதி என்று படித்திருக்கிறேன் ஐயா<br />இன்றைக்கும் வாதாபி கணபதி என்னும் பெயரில், பரஞ்சோதியின் சொந்த ஊரான திருவெண்காடு என்ற ஊரில் இருப்பதாக படித்திருக்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-30532985484491636592014-09-03T20:48:04.721+05:302014-09-03T20:48:04.721+05:30இந்த பதிவு சம்பந்தமாக உங்களிடம் கருத்து இருந்தால் ...இந்த பதிவு சம்பந்தமாக உங்களிடம் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்,. கேள்வி இருந்தால் கேளுங்கள். மற்றவர்களின் கருத்தை இங்கே இழுதி என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்.இப்பதிவிற்கு சம்பந்தமற்ற பிறரின் கருத்துக்கள் நீக்கப்படுகிறது. நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-65564652938530772562014-09-03T17:06:29.407+05:302014-09-03T17:06:29.407+05:30ஆபாசம் என்று நினைத்தால் இவ்வுலகின் பிறந்த ஒவ்வொரு ...ஆபாசம் என்று நினைத்தால் இவ்வுலகின் பிறந்த ஒவ்வொரு உயிரின் பிறப்பும் ஆபாசமே. <br />இவ்விடயத்தில் பகுத்தறிவு குருடர்களின் உண்மையான நோக்கம் இந்துக்களுக்கு தாழ்வு மனப்பானமையை ஏற்ப்படுத்தி மதமாற்றத்திற்கு துணை போவதே. சீர்திருத்தமே இவர்களின் உண்மையான நோக்கம் என்றால் இசுலாமிய கிருத்துவ மதங்களில் உள்ள ஆபாசங்களை அச்சிட்டு,பரப்புரையாற்றலாமே. அதற்க்கு தைரியம், ஆண்மை உண்டா? <br /><br />சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் எந்த மாதிரியான விடயங்களில் சீர்திருத்தம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. இசுலாமிய கிருத்துவ மதங்களில் ஆபசாமாக கூறப்படும் விடயங்களையும் நான் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஏன் எனில் இவை எல்லாம் அக்கால வரலாற்றின் எச்சங்கள். அதை அந்த விதத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். எந்த விடயத்தால் மனித குலத்திற்கு ஆபத்து நேருகிறதோ அதில் தான் சீர்திருத்தம் தேவையே தவிர...பிள்ளையாரை ஒழிப்பதால் யாதொரு நன்மையும் யாருக்கும் இல்லைR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-91415658816954764232014-09-03T15:53:55.377+05:302014-09-03T15:53:55.377+05:30---> "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர... ---> <b><a href="http://thathachariyar.blogspot.sg/2011/02/blog-post_10.html" rel="nofollow"> "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு"</a></b> <---<br /><br />.tamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.com