tag:blogger.com,1999:blog-6133517136273782135.post6295825052160400790..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: வேதம், இறைவேதம் எப்படி கிடைக்கின்றது?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-67648776453089097872012-02-04T13:09:34.765+05:302012-02-04T13:09:34.765+05:30வாருங்கள் சகோ,
சொல்ல முடியாது அவர் சொல்லும் கருத்த...வாருங்கள் சகோ,<br />சொல்ல முடியாது அவர் சொல்லும் கருத்துக்கள் சிறப்பாக கூட இருக்கலாம்.<br />கண்ணதாசன் மது அருந்திவிட்டுத்தான் பாட்டு எழுதியதாக சொல்வார்கள்.<br />யார் எதை கூறினாலும் நற்கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு தீய கருத்துக்களை விட்டு விட வேண்டும்.<br />தங்கள் வருகைக்கு மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-23764624903677786942012-02-04T01:41:27.309+05:302012-02-04T01:41:27.309+05:30//புரட்ச்சி,
எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆ...//புரட்ச்சி,<br /><br />எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆனா எழுதி புக்கா போடலை இன்னும் :-))//<br /><br />ஏன் இன்னும் தயக்கம்! எப்போ வெளியிடுவதாக உத்தேசம்! :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-58419877762661857262012-02-01T18:49:59.011+05:302012-02-01T18:49:59.011+05:30வேண்டுகோள் தான் :)வேண்டுகோள் தான் :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-3476559000780825112012-02-01T18:37:47.281+05:302012-02-01T18:37:47.281+05:30இதையும் மற்ற இரண்டு பாகத்தையும் படியுங்கள்.
நன்றி ...இதையும் மற்ற இரண்டு பாகத்தையும் படியுங்கள்.<br />நன்றி <br /><br /><br />http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/04/3.htmlR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-8630247313772890382012-02-01T18:18:25.604+05:302012-02-01T18:18:25.604+05:30//இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல் என்ப...//இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல் என்பதுதான் சரி. அதே வேளையில் இறைவன் அருளால் அந்த புரிதல் வந்திருக்கும் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி இறைவன் அருளால் வந்திருக்கும் எனில் அது இறைவன் சொன்னதாகவே பொருள பட வாய்ப்பு உண்டு. //<br /><br />அருமை....அப்பொழுது இறைவனை பற்றி பேசாத விவேகனந்தர், புத்தர், சமண முனிதான் சரியோ? இறைவன் என்பதை நான் இயற்கை மற்றும் அதன் சக்தியாகத்தான் பார்க்கிறேன். பார்ப்போம் சீக்கிரம் ஏதாவது தெளிவு பிறக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-70873911840300020402012-02-01T18:13:43.651+05:302012-02-01T18:13:43.651+05:30அதுதான் கொடுமையே...இன்று ஒரு தூதர் வந்து வீடியோவில...அதுதான் கொடுமையே...இன்று ஒரு தூதர் வந்து வீடியோவில் பதிவு செய்தால்? சொல்ல முடியாது அதையும் திருத்தி விடுவார்கள். அதை ஒன்னும் செய்ய முடியாதென்று தான் நினைக்கின்றேன். <br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-5393660004632024172012-02-01T18:03:48.815+05:302012-02-01T18:03:48.815+05:30அருமை :)
இதை படித்து பாருங்க
மதுவிற்கும் தியானத்த...அருமை :)<br />இதை படித்து பாருங்க <br />மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?<br /><br />http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/07/blog-post_06.html<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-41520458126567547272012-02-01T17:59:41.551+05:302012-02-01T17:59:41.551+05:30அப்படி இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும...அப்படி இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும். :) தங்கள் வருகைக்கு நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-6615449423330611182012-02-01T17:09:03.355+05:302012-02-01T17:09:03.355+05:30//அதே நேரத்தில் அவை யாவும் இறைவன் சொன்னது என்பதை வ...//அதே நேரத்தில் அவை யாவும் இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல், மற்றும் அவர்கள் சொன்னது அவ்வாறு என்று சொல்லவேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது.//<br /><br />//ஒருவேளை இது இறைவனின் அருளால் கிடைப்பதால் இதை வேதம், இறைவேதம் என்கின்றனர் என எண்ணுகிறேன்.//<br /><br />இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள முரண்பாடுதான் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகள். <br /><br />இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல் என்பதுதான் சரி. அதே வேளையில் இறைவன் அருளால் அந்த புரிதல் வந்திருக்கும் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி இறைவன் அருளால் வந்திருக்கும் எனில் அது இறைவன் சொன்னதாகவே பொருள பட வாய்ப்பு உண்டு. <br /><br />இந்த உலகில் எல்லாம் மனிதர்கள் எழுதியதுதான். மனிதர்கள் சொன்னதுதான். இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. இறைவன் எழுதவில்லை, சொன்னது இல்லை என சொல்லும் போது தவறாக படுகிறது. <br /><br />ஹூம், ரொம்ப பாலிசா பேசி பாசாங்கு போட சொல்லும் உலகம். :) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-72532744834469490592012-02-01T15:44:57.145+05:302012-02-01T15:44:57.145+05:30இருப்பதில் யாவும் இறைவேதம் இல்லை அவை குறைவேதம் தான...இருப்பதில் யாவும் இறைவேதம் இல்லை அவை குறைவேதம் தான், மதவாதிகள் தங்களுக்கு ஏற்றவாறு திரித்துக் கொள்ளவசதியாக உள்ளதே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-43792339149095215812012-02-01T15:25:32.174+05:302012-02-01T15:25:32.174+05:30புரட்ச்சி,
எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆனா...புரட்ச்சி,<br /><br />எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆனா எழுதி புக்கா போடலை இன்னும் :-))<br /><br />---------<br /><br />பாலா,<br /><br />கூடங்குளம் அணு உலை இறைவன் விருப்பமாக இருக்கும்னு சும்மா இருக்கலாமே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-82908082755644151702012-02-01T14:51:51.608+05:302012-02-01T14:51:51.608+05:30இதுவே இறைவனின் விருப்பமாகவும் இருக்க முடியும்.இதுவே இறைவனின் விருப்பமாகவும் இருக்க முடியும்.கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.com