tag:blogger.com,1999:blog-6133517136273782135.post6557951948064847478..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-697378919606304722013-05-17T23:14:55.444+05:302013-05-17T23:14:55.444+05:30வாங்க வேகநரி ,
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்க...வாங்க வேகநரி ,<br />பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றால் அதை முதலில் அதை எதிர்ப்பது பட்டியல் வகுப்பினர்தான். எந்த ஜாதியிலும் ஏழைகள் முன்னேறலாம் ஆனால் பட்டியல் வகுப்பினரில் நாங்கள் மட்டும் தான் முன்னேறுவோம் என்று சொல்லாமல் சொல்லுவார்கள் சில பணக்காரர்கள். <br />இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டே கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி <br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-11924924999907998782013-05-17T16:54:00.167+05:302013-05-17T16:54:00.167+05:30//தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவ...//தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன்.// <br />தாழ்த்தப்பட்டவர்கள் இன்னென்னா ஜாதி என்று இல்லாம ஜாதி வேறுபாடுக எதுவுமில்லாம அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும்.<br />நண்பர் சமீபத்தில இணையத்தில் பார்த்தேன் அதிக புள்ளிகளை பெற்ற மாணவி ஏழைக்குடும்பம் என்றபடியா மேற்படிப்பு படிக்க முடியா இருக்கிறார் என்று சில நல்லவர்கள் உதவி கேட்டிருந்தார்கள்.அதிக புள்ளிகளை பெற்ற மாணவி ஏழை என்ற ஒரு காரணத்திற்காக மேற்படிப்பு படிக்க முடியாத இழி நிலை இந்தியாவில் இருக்கும் போது யாருடைய நன்மைக்காக ஜாதிமுறையில் ஒதுக்கீட்டு உதவி திட்டங்கள் வைத்திருக்கிறார். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com