tag:blogger.com,1999:blog-6133517136273782135.post7687562776630323752..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: பதிவர் திருவிழாவில் இப்படி ஒரு பேச்சு -வாசிப்பு சரியா? R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-20990832876164366662012-08-29T09:56:46.280+05:302012-08-29T09:56:46.280+05:30வாங்க Doha Talkies :),
தங்கள் பாராட்டுக்கு நன்றி...வாங்க Doha Talkies :),<br />தங்கள் பாராட்டுக்கு நன்றி .<br />நேரம் கிடைக்கும்பொழுது நிச்சயமாக வருகிறேன்.<br />தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-44919624254155126062012-08-28T18:11:36.769+05:302012-08-28T18:11:36.769+05:30மிக அற்புதமான கவிதை நண்பரே..
மிக அருமை..
சமயம் கிட...மிக அற்புதமான கவிதை நண்பரே..<br />மிக அருமை..<br />சமயம் கிடைத்தால் அடியேனின் வலைப்பக்கத்திற்கு வந்து செல்லவும்.<br />http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.htmlDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-91323746400763105682012-08-27T20:40:57.882+05:302012-08-27T20:40:57.882+05:30வாங்க ராஜபாட்டை :),
ஏன் பதிவர் சந்திப்பிற்கு வரவில...வாங்க ராஜபாட்டை :),<br />ஏன் பதிவர் சந்திப்பிற்கு வரவில்லை... வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.<br />தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-3147101235101524882012-08-27T20:38:58.299+05:302012-08-27T20:38:58.299+05:30வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) :)
ஒன்னும் இல்லைங்...வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) :)<br />ஒன்னும் இல்லைங்க ஒருத்தரு கவிதை பரவாயில்லை ஆனால் இத்தனை பெண்கள் முன்னாடி சொல்லி இருக்கனும்மா அப்படின்னு சொன்னாரு அதான் :)<br />அந்த பெண்களை பத்தி ஒரு குட்டி கவிதை<br />"அவர்கள் ஆண்மையை விட வன்மையானவர்கள்<br />நான் பெண்மையைவிட மென்மையானவன் !" :)<br />தங்கள் வருகைக்கும் தெம்பான வார்த்தைக்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-293043083220311312012-08-27T20:34:24.997+05:302012-08-27T20:34:24.997+05:30வாங்க அரசன் :)
உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க...வாங்க அரசன் :)<br />உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.<br />(உங்கள பார்த்தா ஏதோ சினிமா ஹீரோ மாதிரி இருக்கு )<br />தங்கள் வருகைக்கும் ஊட்டத்திற்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-37373677318330558932012-08-27T16:37:59.519+05:302012-08-27T16:37:59.519+05:30கலக்கல் கவிதை கலக்கல் கவிதை rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-122701003905915002012-08-27T15:48:53.305+05:302012-08-27T15:48:53.305+05:30என்னங்க! அவனவன் விஸ்கி கொடுக்கிறான், நீங்க பியர் க...என்னங்க! அவனவன் விஸ்கி கொடுக்கிறான், நீங்க பியர் கொடுத்து விட்டு வெறிக்குதா?? எனக் கேட்கிறீர்கள். <br />இந்த வகையாக எழுத்தில் குட்டி ரேவதி, லீலா மணிமேகலை; நம்ம சாரு இவங்களை வாசிக்கவில்லையா??<br />நீங்க ரொம்ப ஆச்சாரமாக எழுதியுள்ளீர்கள்!!!!<br />இதுக்கு போய் இப்படி பயங்காட்டுகிறீர்கள்!!!!<br />ஆண்டாள் சொல்கிறார் " குத்துவிளக் கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல், மெத்தென்ற பஞ்சயனத்தில் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நட்பின்னை கொங்கை மேல், வைத்துக் கிடந்த மலர்மார்பா! கண்திறவாய்!<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-75278683628903111662012-08-27T15:13:48.118+05:302012-08-27T15:13:48.118+05:30ஹா ஹா ... உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சா...ஹா ஹா ... உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சார் ... <br /><br />கவிதை அருமை தான் சார் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-85705517441011185812012-08-27T14:41:13.944+05:302012-08-27T14:41:13.944+05:30வாங்க தங்கம் பழனி :),
அவ்வளுதான் பயப்படாதிங்க :) எ...வாங்க தங்கம் பழனி :),<br />அவ்வளுதான் பயப்படாதிங்க :) என்கிட்டே சரக்கு அவ்வளவுதான் :). மத்தவங்க கிட்டே இருந்த நிறைய எதிர்ப்பார்க்கலாம். <br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-6011084740864276802012-08-27T14:39:02.310+05:302012-08-27T14:39:02.310+05:30வாங்க வவ்வால் :)
//ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர...வாங்க வவ்வால் :)<br />//ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர்ப்பதிவுப்போடலைன்னு நீங்களே தனக்குத்தானே திட்டத்தில் இறங்கிட்டிங்களா?//<br />இது புது டெக்னிக்கோ :) ஹா ஹா எப்பூடி <br /><br />//பட்டிணத்தார் அல்லது அருணகிரி என நினைக்கிறேன் ...எத்தனைப்பேர் நட்டக்குழி என்றெல்லாம் இருக்கும் , ஆனால் அவரு மாநாடு போட்டு வாசிக்கலைனு நினைக்கிறேன் :-)) //<br /><br />நாங்கெல்லாம் கலியுக சித்தர்கள் இல்லையா (சும்மா :) ) அதான் மாநாடு போட்டு பதிவு போட்டு சொல்றோம் :) <br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-32258494169126714002012-08-27T14:29:19.632+05:302012-08-27T14:29:19.632+05:30ம்மம்ம... இன்னுமை எத்தனை இருக்கு இதுபோல..!ம்மம்ம... இன்னுமை எத்தனை இருக்கு இதுபோல..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-52811480393653742112012-08-27T14:26:05.730+05:302012-08-27T14:26:05.730+05:30ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர்ப்பதிவுப்போடலைன்னு ...ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர்ப்பதிவுப்போடலைன்னு நீங்களே தனக்குத்தானே திட்டத்தில் இறங்கிட்டிங்களா?<br /><br />பட்டிணத்தார் அல்லது அருணகிரி என நினைக்கிறேன் ...எத்தனைப்பேர் நட்டக்குழி என்றெல்லாம் இருக்கும் , ஆனால் அவரு மாநாடு போட்டு வாசிக்கலைனு நினைக்கிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com