tag:blogger.com,1999:blog-6133517136273782135.post8526934423642774914..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: மது ஒழிப்பு பற்றி பேசும் சகோதரர்கள் இதையும் சிந்திப்பார்களா ? R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-73949780682450152342012-12-17T13:44:44.488+05:302012-12-17T13:44:44.488+05:30antha allah ennai nervazhiyilirunthu kedukkaamal i...antha allah ennai nervazhiyilirunthu kedukkaamal irukkattum. ungalukkuth thaan nervazhi thevai enakillai. <br />nandri :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-34080255102261427652012-12-17T13:12:25.076+05:302012-12-17T13:12:25.076+05:30allah ungalai nervali paduthuvanaga
allah ungalai nervali paduthuvanaga<br />nazheerhttps://www.blogger.com/profile/15178792993669041928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-46987473709090346822012-12-17T13:10:58.152+05:302012-12-17T13:10:58.152+05:30loosu payalla
loosu payalla<br />nazheerhttps://www.blogger.com/profile/15178792993669041928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-74294319604446226662012-12-17T13:10:30.630+05:302012-12-17T13:10:30.630+05:30arivu ketta payala
arivu ketta payala<br />nazheerhttps://www.blogger.com/profile/15178792993669041928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-1641998110431321012012-08-27T20:44:06.428+05:302012-08-27T20:44:06.428+05:30வாங்கு தில்லு துறை :) ,
சரியான சாட்டையடி
தங்கள் வ...வாங்கு தில்லு துறை :) ,<br />சரியான சாட்டையடி <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-91618652677446604462012-08-27T19:35:53.390+05:302012-08-27T19:35:53.390+05:30முகம்மது நபிகள் மது உண்பவர். (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி...முகம்மது நபிகள் மது உண்பவர். (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி ஹதீஸ். எண் 5597). ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் <br />அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) முகம்மது நபி அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூ உஸைதின் துணைவியாரே, அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், 'நான் இறைத்தூதர் அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை மரப்பாத்திரத்தில் ஊறவைத்தேன். நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்' என்று கூறினார். குடிப்பவர்களில் இருவகை உண்டு. உணவு உண்பதற்க்கு முன் குடிப்பவர்கள். (அதிகம் பேர்). மற்றவர்கள் உணவு உண்டபின் குடிப்பவர்கள். முகம்மது நபி அவர்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்பதை ஹதீஸ் மூலம் அறியலாம். பேரீச்சம் பழங்களை ஊற வைத்த மது, அதிக போதை வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் அரபு நாடுகளில் கள்ளத்தனமாக இதைத்தான் குடிக்கிறார்கள். நபி காலத்தில் மது தடையில்லை. எல்லாரும் குடித்தார்கள். காரணம் நபி தினமும் குடிப்பவர். உமர் அலி நிர்பந்ததில் தான் மது தடைசெய்யப்பட்டது. <br />தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும் இருக்கின்றன. (78:34). (ஆதாரம்:குரான்) நபிகள் சொன்ன கப்சா சொர்க்கம் இதுதான். இந்த ஆசைக்கு தான் இஸ்லாமியர்கள் இஸ்லாமில் உள்ளார்கள். அதனால் இஸ்லாமியர்கள் மதுவுக்கு எதிராக, மத போர்வை போர்த்தி போராடுவது தவறு.<br />Anonymoushttps://www.blogger.com/profile/06946456544191431103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-85324640278439746302012-08-27T16:37:20.205+05:302012-08-27T16:37:20.205+05:30வாங்க சகோ சார்வாகன் :),
நலம் நலமறிய ஆவல்,
நீங்களும...வாங்க சகோ சார்வாகன் :),<br />நலம் நலமறிய ஆவல்,<br />நீங்களும் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும். ஓய்வு கிடைக்கும் பொழுது சொல்லுங்கள் தமிழகத்தில் நாம் சந்திப்போம்.<br />உங்களுக்காக பெரிய பின்னூட்டமே எழுதினேன் மின்சாரம் போனதால் அதுவும் போனது :) <br /><br />சில நாட்களாக எனக்கு இசுலாமிய சகோதரர்களை நினைத்தாலே பாவமாக உள்ளது :(. ஒவ்வொரு நிமிடமும் எங்கே நரகத்திற்கு போய்விடுவோமோ என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்கிறார்கள்.<br />அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன். <br /><br />நானும் இசுலாமியர்களுக்கு என்னால் முடிந்த நன்மையை செய்ய நினைக்கின்றேன். அதனால் தான் இசுலாமை சீர்திருத்த வேண்டும் என்கிறேன். ஆனால் இசுலாமிய பிரச்சரர்களோ நன்றாக இருக்கும் இசுலாமியர்களை கெடுக்க பார்க்கிறார்கள். அவர்களும் அறியாமையில் இருக்கின்றார்கள். என்ன செய்ய நாம் தான் நமது சகோதரர்களுக்கு உதவ வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் மனது புண்படாமலும் செய்யவேண்டியது அவசியமாகிறது. <br />அதேநேரத்தில் அங்கே புண் அவர்களுக்கு தெரியாமலே இருக்கின்றது ,புண்ணுக்கு டிஞ்சர் இட்டால் கொஞ்சம் எரியததான் செய்யும் அவ்வாறுதான் நாம் செய்வது. இருப்பினும் சகோதரர்கள் நாம்தான் புண்ணையே ஏற்ப்படுத்துவதாக எண்ணுகிறார்கள்.<br />இறைவன் அவர்களுக்கு நல வழிகாட்டட்டும். <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-8953789603472088392012-08-25T19:36:47.619+05:302012-08-25T19:36:47.619+05:30வணக்கம் சகோ
வாங்க நலமா!!!
நம் மூமின் சகோக்கள்க்கு...வணக்கம் சகோ <br />வாங்க நலமா!!!<br />நம் மூமின் சகோக்கள்க்கு அவர்கள் மதத்தை பற்றி சரியாக தெரிவதில்லை என்பதுதான் நம்து வருத்தம்.<br />காஃபிர்களாகிய நாம் அவர்கள் ஹலால் செயல் மட்டும் செய்து சூப்பர் சுவனம் ஜன்னத்தை அடையவே விரும்புகிறோம்<br /><br />ஆனால் நம் முஸ்லிம் சகோக்கள் என்ன்மோ டாஸ்மார்க் விற்பதை குடிகாமல் இருந்தால் குடியை மதம் சொன்ன படி தவிர்த்து விட்டதாக் நினைப்பது அறியாமை.<br /><br />இது நம் சகோக்களை நரகத்தில் தள்ளி விடலாம் என்பதல் நாம் நம் சேவையை வழங்குகிறோம்.<br /><br />இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் அல்ல!!!<br /><br />பாருங்கள் நம் சகோக்களுக்கு உணவில்தான் எதனை சந்தேகம்,கேள்விகள்.<br />ஒவ்வொரு கேள்விக்கு பதில் பார்த்தால் சாப்பிடவே முடியுமா??<br /><br />இதில் காஃபிர்களுக்கு அறிவுரை வழங்கும் காமெடி வேறு<br /><br /><br />http://www.muslimconsumergroup.com/question_answer.php?cat=0&panna=675<br /><br />http://idosi.org/mejsr/mejsr6(1)10/8.pdfஅ<br /><br />டிஸ்கி:<br />உண்மையில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கூட இப்போது எதை ஹலால் என்பது ஹரம் என்பது என் பல குழப்பம்.<br /><br />ஆகவே மூமின்களின் குழப்பம் நீங்க காஃபிர் அறிவியலே பங்காற்றுகிறது.காஃபிர்களும் மூமின்கள் உண்வை சரியாக ஹலால் என பரிசோதிக்க உதவலாம்.<br /><br />எல்லாம் பிசினெஸ்.பார்பிகானுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்.<br /><br />http://ezany-image.blogspot.com/2011_05_01_archive.html<br /><br />http://www.hdcglobal.com/upload-web/cms-editor-files/b08c8a04-c946-4ebe-99b9-2492bd32fcfc/file/11)%20En%20Dzulkifli%20Mat%20Hashim%20-%20WHR2010_Unraveling%20the%20Issue%20of%20Alcohol_Final.pdf<br /><br />Malaysia National Islamic Fatwa Committee<br />(JAKIM)<br />Cordials which contain any flavouring substances with a certain amount of alcohol added as a stabiliser for the purpose as a drink, is allowed on the condition that :<br /><br /> The alcohol is not derived from ‘khamr (intoxicating alcoholic beverage = liquor) production<br /><br /> The quantity of alcohol in the flavour is small (insignificant) such that it will not intoxicate<br /><br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-72510308481900731802012-08-25T13:22:03.481+05:302012-08-25T13:22:03.481+05:30வாங்க அஞ்சா சிங்கம் :),
சில செவிடர்கள் இருந்தாலும்...வாங்க அஞ்சா சிங்கம் :),<br />சில செவிடர்கள் இருந்தாலும் பலரும் காது நன்றாக கேட்பவர்கள் தான் :). <br />பலரும் சொல்வது என்னவெனில் தமிழகத்தில் இருக்கும் பொழுது நன்றாக இருக்கும் இசுலாமியர்கள் சவுதிக்கு அல்லது இசுலாமிய நாடுகளுக்கு சென்றுதான் மாறிவிடுகிறார்கள் என்று. அப்படிப்பார்த்தால் <br />இசுலாமிய நாடுகளுக்கு சென்றால் தான் காதை அடைத்து விடுவார்கள் போல :) . நம்மவர்களிடம்(நம்மோடு வாழும் இசுலாமியர்களுக்கு, இசுலாமியர்களால் ) பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-12651702769423158452012-08-25T13:12:58.385+05:302012-08-25T13:12:58.385+05:30வாங்க thequickfox :),
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப...வாங்க thequickfox :),<br />நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பதிவிட உண்மையில் எனக்கு விருப்பம் இல்லை இருப்பினும் இதை கட்டயமாக்கிவிட்டார்கள்.<br />சுய சிந்தனையை அவர்கள் மதம்/மார்க்கம் ஏற்பதில்லை இதனால் தான் ஒன்று சொல்வார்கள் இசுலாமினால் முதலில் பாதிக்கப்படுவது இசுலாமியர்கள் என்று. (“Muslims are the first victims of Islam").<br />சுய சிந்தனை உடைய இசுலாமியர்களுக்கு ஆதரவு அளிப்பது மனிதகுலத்தின் கடமை. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-88145843389776095082012-08-25T13:03:37.888+05:302012-08-25T13:03:37.888+05:30வாங்க இக்பால் செல்வன் :),
அவர்கள் நடிக்கிறார்களா அ...வாங்க இக்பால் செல்வன் :),<br />அவர்கள் நடிக்கிறார்களா அல்லது அறிவே அவ்வளவுதானா என்றால் இரண்டு வகையானவர்களும் இருப்பார்கள் என்பதே உண்மை.<br />இருப்பினும் உண்மை தெரிந்தவர்கள் கூட நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். உண்மையை சொன்னால் அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அல்லவா உள்ளது அவர்கள் மதம்/மார்க்கம். அங்கே கருத்து சுதந்திரம் ஏது?<br />தங்கள் வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றி :) R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-19483191259349059602012-08-25T12:57:32.905+05:302012-08-25T12:57:32.905+05:30வாங்க Sri Srini :),
கொஞ்சம் வேலை அதான்
தங்கள் வர...வாங்க Sri Srini :),<br />கொஞ்சம் வேலை அதான் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-58046589414702173582012-08-25T12:52:12.573+05:302012-08-25T12:52:12.573+05:30வாங்க ராவணன் :),
இந்த குசும்புதானே வேண்டாங்கறது ...வாங்க ராவணன் :),<br />இந்த குசும்புதானே வேண்டாங்கறது :).....மதுன்னா கொஞ்சம் நாளடைந்த பழச்சாறு...அதாவது பாலை தயிராக்குவது மாதிரி பழச்சாற்றை மதுவாக்குவார்கள் :) (யாரும் இதை நம்பி குடிக்க ஆரம்பிக்காதிங்க )<br />தங்கள் வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-18381950546322097042012-08-25T12:48:07.634+05:302012-08-25T12:48:07.634+05:30வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris), :)
அல்லா சொன்னால்...வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris), :)<br />அல்லா சொன்னால்தான் அவர்கள் கேட்பார்கள்...என்ன செய்ய அவர்கள் மார்க்கம் அப்படி .<br />உங்களின் நிலைப்பாடு சரியானதே. <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-31532767945519682072012-08-25T12:45:02.002+05:302012-08-25T12:45:02.002+05:30வாங்க வவ்வால்,
உங்க அளவிற்கு அடிக்க முடியலைனாலும் ...வாங்க வவ்வால்,<br />உங்க அளவிற்கு அடிக்க முடியலைனாலும் (உங்கள் அருமையான பின்னூட்டங்களை நிறைய படித்திருக்கின்றேன்) ஓரளவிற்கு என்னால முடிஞ்சது :)<br /><br />அல்லா பெயரை சொல்லி கொல்றதுனால தப்பு இல்லை என்ற நபி அல்லா பெயரை சொல்லி ஏன் மது அருந்தலாம் என்று சொல்லவில்லை என்பதை சிந்தித்தால் பல உண்மைகள் வெளிவரும். சிந்திப்பார்களா? :)<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-67465217095115681082012-08-25T11:19:51.069+05:302012-08-25T11:19:51.069+05:30மணி சத்தம் ரொம்ப பலம்மா இருக்கு ..........ஆனால் செ...மணி சத்தம் ரொம்ப பலம்மா இருக்கு ..........ஆனால் செவிடனுக்கு கேட்ட்குமா .............?அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-42070037101752511592012-08-25T03:23:01.002+05:302012-08-25T03:23:01.002+05:30நண்பரே, நீண்ட நாட்களுக்கு பின்பு வந்து அருமையான கர...நண்பரே, நீண்ட நாட்களுக்கு பின்பு வந்து அருமையான கருத்தை சொன்னீர்கள். ஆரோக்கியமான அறிவான வள்ளுவர் கூற்றை ஏற்போம். முகமதுவின் பூச்சாண்டிகளை நிராகரிப்போம்.<br /><br />//யோகன் பாரிஸ்(Johan-Paris)August 24, 2012 4:56 PM<br />மதுவிலும் புகை பிடித்தல் , அவரையும் அவருக்கு அருகில் இருப்போரையும் மிகப் பாதிக்கும், அதைத் தவிர்க்கிறார்களில்லையே!!!<br />மதுவுக்கு மாத்திரம் ஏன் இந்தக் கூச்சல்!!!!//<br /><br />அதென்னன்னா மதுவை முகமது தடைவிதிச்சிட்டார். புகை பிடித்தலை அவர் தடைசெய்யல. அவர் வெட்ட சொன்னா வெட்டுவார்கள். பர்தா போட சொன்னா போடுவார்கள். சுயமாக சிந்திக்கவே மாட்டார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-44282208003090765382012-08-25T01:03:42.270+05:302012-08-25T01:03:42.270+05:30இதுக்கு மேல இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்ல முடியா...இதுக்கு மேல இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்ல முடியாது !!! இந்தப் பதிவைப் படித்த பின்னரும் புரியவில்லை என்றால் ஒன்று நடிக்கின்றார்கள் அல்லது உண்மையிலேயே அவர்களின் அறிவு அவ்வளவு தான் !!!<br /><br />மதங்கள் காலவதியாகும் காலம் வந்துவிட்டது ... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-73850977740005462522012-08-24T22:49:44.453+05:302012-08-24T22:49:44.453+05:30கலக்கல் ......after long gap jiகலக்கல் ......after long gap jiAnonymoushttps://www.blogger.com/profile/05599615634833207336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-79665923164184541732012-08-24T22:04:57.266+05:302012-08-24T22:04:57.266+05:30மதுன்னானா..........மதுன்னானா..........ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-33078695287341083622012-08-24T16:56:37.115+05:302012-08-24T16:56:37.115+05:30மதுவிலும் புகை பிடித்தல் , அவரையும் அவருக்கு அருகி...மதுவிலும் புகை பிடித்தல் , அவரையும் அவருக்கு அருகில் இருப்போரையும் மிகப் பாதிக்கும், அதைத் தவிர்க்கிறார்களில்லையே!!!<br />மதுவுக்கு மாத்திரம் ஏன் இந்தக் கூச்சல்!!!!<br />என்னிடம் எந்தப் பழக்கமும் இல்லை. இப்பழக்கமுள்ளோரை நான் இகழ்வதுமில்லை.<br />புதிதாகப் பழக ஆர்வம் கொள்ளும் மிக வேண்டியோருக்கு, இதன் நய நஸ்டங்களை கூறுவேன்.<br />குதிரைக்குத் நீர் காட்டலாம், குடிப்பது, விடுவது அதன் இஸ்டம்!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-33793978759907400272012-08-24T16:27:15.762+05:302012-08-24T16:27:15.762+05:30புரட்சிமணி,
மண்டையில ஏறுவது போல ஓங்கி மணியடிச்சு ...புரட்சிமணி,<br /><br />மண்டையில ஏறுவது போல ஓங்கி மணியடிச்சு இருக்கிங்க :-))<br /><br /><br />பீட்டா என்ற அமைப்பு மிருகவதை கூடாதுன்னு சொல்வதை இவர்கள் கேட்பார்களா, அதுவும் நல்லது தானே சொன்னா ஆங் ஆது எப்படின்னு ஓடுவாங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com