வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 18 ஆகஸ்ட், 2010

யார் அழகு? ஆணா பெண்ணா?

உண்மையில் யார் அழகு?
ஆணா பெண்ணா?
அழகியத் தோகை உடையது எது?
அழகியத் தந்தங்களை உடையது எது ?
அழகியக் கொண்டையை உடையது எது?
இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு.
ஆனால் என்னைப்பொருத்த வரை தாய்மையே என்றும் அழகு
ஆண் இனத்திற்கு பெண்ணினும் பெண் இனத்திக்கு ஆண் இனமும் அழகு (இங்கேயும் குளறுபடி நடக்குது)


2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...