குழந்தை பிறப்பது மனிதன் நினைத்தால் தான் நடக்கும், உயிரையும் மனிதனால் உருவாக்க முடியும் என்று சென்றைய பதிவுகளில் பார்த்தோம். (முந்தைய பதிவிற்கான வழிகாட்டி).இந்த பதிவில்
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது யார் என்பது பற்றி பார்ப்போம்.
குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்டவான் தான் தீர்மானிக்கிறான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இறைவனை நம்புபவ்ரின் கருத்து.
எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து. மற்றும் பகுத்தறிவாளர்கள் , நாத்திகர்கள் என்று சொல்பவரின் கருத்து.
மேலோட்டமாக பார்த்தால் இருவர் சொல்வதுமே சரிதான். ஆனால் சற்று ஆழ்ந்து சென்றால் இங்கே இருவர் சொல்வதுமே தவறுதான் என்று தெரியவரும்.
ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா இல்லை பெண்ணாக பிறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. (உண்மையில் மனிதனே தீர்மானிகின்றான்). ஆனால் அவன் அதை அறிவதில்லை, உண்மையில் அவன் அறிந்திருந்தாலும் நாட்டில் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
அவன் "அந்த" நேரத்தில் "எங்கே" "எந்த நிலையில்" இயங்குகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது முடிவாகிறது. ( இதை நான் சொல்லவில்லை ஒரு சித்தர் சொன்னது. அனுபவ பூர்வமாக சிலரும் சொல்வது).
ஆக இங்கே இந்த வாதத்தில் பங்கு பெற்ற இருவருமே தோற்க்கின்றனர்
தொடர்ந்தது யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.......