வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 6 ஏப்ரல், 2011

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது ஏன்?

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்பது நிறைய பேருக்கு தெரியும் ஆனால் அவர் ஏன் அடித்தார் என்பது ஒரு புதிராகவே இருந்தது. அந்த புதிருக்கான விடை இதோ.


பெரும்பாலான ஊடங்களில் வந்த செய்தி என்னவெனில் அவர் வேட்பாளரின் பெயரை மாற்றி சொன்னார், அதைதிருத்த முயன்றதால் அவருக்கு அடி விழுந்தது என்று. இது உண்மையே.

அதே நேரத்தில் அந்த வேட்பாளர் விஜயகாந்த் வேட்டியின் நுனியை பிடித்து இழுத்து இதை சொல்ல முற்ப்பட்டிருக்கிறார். எங்கே வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற ஆத்திரத்தில், ஏன் இதை செய்தாய் வேட்டி அவிழ்ந்தால் என்ன ஆவது என்று அவர் வேட்பாளரை அடித்தார்.

(இது சில தே.மு.தி.க. வினர் மத்தியில் இருக்கும் செவி வழி செய்தி....இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் உங்கள் கருத்து என்ன?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...