வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 6 ஏப்ரல், 2011

பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

உடனே நமக்கு அஜித், தேவயாணி ஞாபகம் வரலாம். ஆனா நாட்டில் பல பேரு இப்படி இருப்பாங்க. இதுக்கு காரணம் சுக்கிரன்.

சுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.
ஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதல் சொன்னா தானே வெற்றி பெரும், இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம்.
காதல் மற்றும் "அந்த" மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்.
இவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.

இவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.

மற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்
அந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,
துணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...